இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! 

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நான்கு இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளது. இதனால் சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சக்கர வாகனங்களின் செல்லும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓட்டுனர் … Read more

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து … Read more

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!! ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறலாம் என்பதை பற்றி சிலருக்கு விளக்கமாக தெரியாது. அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு அதில் மாதந்தோறும் நாம் பணம் கட்டி வந்தால் நமக்கு தேவைப்படும் அவசர காலங்களில் இந்த பணத்தை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். இது போன்ற அவசர காலங்களில் யாரிடமும் கடன் வாங்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் நம் பணத்தையே எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த … Read more

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!! பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதுவே நாம் … Read more

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு வீட்டிற்கு இரண்டு வாகனம் என்று எல்லாம் இப்போ வாங்குகிறார்கள். அந்த வாகனங்களின் விலை பற்றிய தகவல்கள் சிலருக்கு தெரிவதில்லை. மேலும் ரோடு டாக்ஸ் கட்டுவது எப்படி எதற்காக கட்டுகிறோம் என்றெல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு ஷோரூமில் வண்டியை வாங்கினோம் என்றால் அந்த வண்டியின் விலை என்ன ரோடு … Read more

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!

Motorists' documents are no longer verified! People waiting for DGP order!

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்! போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க … Read more