ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more