பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!
பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more