தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தமிழ்நாட்டின் மாபெரும் வர்த்தக மையமாக இருந்த தனுஷ் கோடி ஆழிப்பேரலையால் அழிந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைகிறது.   தமிழகத்தில் இரு கடல்கள் இணையும் சங்கமாக இருப்பது தனுஷ்கோடி. அப்படி இங்கிருந்து இலங்கை மிகவும் அருகில் உள்ளதால் வர்த்தகங்களை உருவாக்க நினைத்தனர் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள். 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைநகரத்திற்கும் போக்குவரத்து ஏற்பட்டது.   அதிகமான சரக்குகள் இருப்பதால் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் சரக்குகள் கொண்டுவரப்பட்டு இரு … Read more

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல … Read more

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா?

College youth who went with knife and scythe! So much for the Beast movie ticket?

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா? சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து கலவரம் இருந்து கொண்டே தான் உள்ளது. திங்கட்கிழமை அன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது சில இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று சக பயணிகளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தனர். அதேபோல நேற்று அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் நடந்துள்ளது. அத்திப்பட்டை ரயில் … Read more