சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.

Is the house where the lion lived in the cave revolution leader's mother for sale? Deepa will retaliate against Sasikala!!.

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது  என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!

Salem District Collector announced! The last date to confirm the registration of hostels has been released!

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது! சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி … Read more

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்க்ருஹா இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.   மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த இல்லம் தாக்குதலுக்கு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் அம்பேத்கர் பயன்படுத்திய நூல்கள், பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   … Read more