ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்! கேரள மாநிலத்தில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிகாரியும் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா என்ற ஊரினை சேர்ந்த இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இந்நிலையில் அஞ்சு டிசம்பர் 31ஆம் தேதி ஆன்லைன் வழியாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!

A young woman died due to her husband's careless actions in Thoothukudi district! Police serious investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (22). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளில் யோனஸ் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது குரூஸ்புரம் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிளை யோனஸ் ஏற்றி இறக்கினார். அப்போது சகாயதன்யா  தடுமாறி மோட்டார் … Read more