குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கணபதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஏதோ கருகும் துர்நாற்றம் வீசி இருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் போய் அந்த பகுதியில் பார்க்கும் பொழுது குப்பைத் … Read more

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!! தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனங்கள், நடிகர்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வரின் நிவாரண … Read more

கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது! ஈரோட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்..!!

கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது! ஈரோட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்..!! ஈரோட்டில் பவானீஸ்வரர் கோயிலின் தெற்கு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தின் அருகே உள்ள பவானி ஆற்றின் கரையில் பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடந்த 2018 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில், பாதிப்படைந்த தெற்கு பகுதி சுற்றுச்சுவரை நீக்கிவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி 40 … Read more

வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு!

வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் படிக்க அதிகம் செலவாகிறது என்பதாலும், வீட்டுக்கு பாரமாக இல்லாமல் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை காஞ்சி கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த தருண்ஸ்ரீ, விஜய், மவுலி, மிதுன் ரித்தீஷ் நால்வரும் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவர்கள் … Read more

கூலிங் கிளாஸ், ஹேர் ஸ்டைல், டிரஸ் நம்பி லிவிங் டூ கெதர் !மாணவி பரிதாபம்! கலாச்சார சீரழிவு!

இன்றைய நவீன சூழலில் திருமணம், காதல் என்பது ரொம்பவும் சாதாரண விசியமாக மாறிவிட்டது. காதல் என்பது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து காதல் செய்வது மாறி இன்று முகமே பார்க்காமல் முன்பின் தெரியாமல் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் காதல் கொள்கின்றனர். திருமணம் என்பது ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இதற்கு லிவ்விங் டூ கெதர் என்று பெயர். நம் சமுதாய கலாச்சாரம் இது அல்லவே இது போல கலாச்சாரம் அழிவையே … Read more