கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து!

கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் கொலஸ்ட்ரால் என்பது சர்வ சாதாரணமாக வருகின்றது.மேலும் அதிக கொழுப்பு ஒரு அமைதியான கொலையாளியாக இருக்கலாம் ஆனால் அறிகுறிகள் நுட்பமான வழிகளில் வெளிப்படும் இருதய நோய்களின் பல குறிகாட்டிகள் உள்ளன, அவற்றில் அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து கொண்டது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இஸ்கிமிக் … Read more

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க!

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க! தற்போது காலகட்டத்தில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் காணப்படுகிறது அந்த வகையில் உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இது நிச்சயம் பலன் தரும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க இது உதவும். கேரட் சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டு ஆக்சிடெண்டுகள் உள்ளன. காபி … Read more

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!  

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!   கொரோனா காரணமாக மன நோயாளிகள் அதிகம் ஆனர்களா என அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. மேலும் ஒருவரின் அழுக்கையை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என கூறுகின்றார்கள் நிபுணர்கள்.   அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட … Read more

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!! நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.சரியாக கூற போனால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் பெரிதும் அறிந்திருக்க மாட்டார்கள். தினமும் தண்ணீர் குடிக்கும் அளவு ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை குடிப்பது அவசியமாகும். வெறும் வயிற்றில் அரை லிட்டில் முதல் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள் கண் களைப்பு நீங்க சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும் கருவளையங்களை போக்க வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை … Read more

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

Jeans Pants side effects-News4 Tamil Latest Health Tips in Tamil

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா? ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி. மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட … Read more

நோய் இல்லாமல் இருக்க கண்டிப்பாக நடை பயிற்சி செய்யுங்கள்! நடை பயிற்சியின் பலன்கள்!

எளிமையான வாழ்க்கையை தேடி அனைவரும் அலைந்து கொண்டு இருக்கிறோம். இதனால் உடல் உழைப்பை மறந்து விட்டு மூளை உழைப்பை செய்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தம் மன உளைச்சல் தான் அதிகம். நம்மை அறியாமலே பல நோய்களை நாம் ஏற்படுத்தி கொள்கிறோம். சீரான உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு எனப்படும் சக்கரை நோய், மன அழுத்தம் எனப்படும் BB நோய், உடல் எடை அதிகரித்தல், மன நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தினமும் உணவோடு மருந்துகளையும் எடுத்து … Read more