தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!
தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!! 21 வயது இளம்பெண் 250 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவி புரிந்ததால் பொதுமக்களிடே பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்திர பிரதேர மாநிலத்தின் நித்தோரா கிராமத்தைச் சேர்ந்த கோமல் என்ற இளம்பெண் தனது கிராமத்தில் பெருமளவு இருக்கும் திறந்தவெளி கழிப்பறை கலாச்சாரத்தை மாற்றும் வகையில் 250 குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக … Read more