திடீரென பால்கனியில் இருந்து குதித்த ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!

திடீரென பால்கனியில் இருந்து குதித்த  ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!  மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் ஸ்பைடர் மேன் என கூறிக்கொண்டு பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர்  பாபுபூர்வா என்ற காலனியை சேர்ந்தவர் ஆனந்த் பாஜ்பாய். இவரது மகன் விராட் வயது 8. இவன் வீரேந்திர ஸ்வரூப் என்ற பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி பள்ளியில் … Read more

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை … Read more

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!

Love couple who drank poison in the school campus! A lover who took his own life!

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்! உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்சு பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனும் (20) , அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் (16) ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!.. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது. இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் … Read more