பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!! பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் … Read more

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!!

The car that took the electrocuted boy to the hospital!! A sudden heart-freezing incident!!

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!! உத்திரப்பிரதேசத்தில் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் காமசின் சாலையில் பஹாடியா டாய் பகுதியில் உள்ள கல்லு என்ற சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கியதால் மிகவும்  விரைவாக செல்ல … Read more

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! 

The young man committed suicide after brutally attacking and killing 5 members of his family! Police investigation on the shocking incident!

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!  தன்னுடைய குடும்பத்தினர் 5 பேரை தாக்கி கொடூரமாக கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் ஒரு இளைஞர் தனது சகோதரர்கள், ஒரு சகோதரரின் மனைவி, மைத்துனர் உள்பட 5 பேரை கொடூரமாக … Read more