டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!

Are you a diploma holder? Here is important information for you!

 டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்து தற்பொழுது தான் பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அதன் முடிவுகளும் வெளிவந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு நடைபெற உள்ளது. அவர்களுக்கான ஹால்டிக்கெட் டையும் வழங்கி வருகின்றனர்.அதனையடுத்து சிபிஎஸ்சி முடிவுகள் வெளிவரவில்லை.அதனால்  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் … Read more

மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்!

All students should grow up with political consciousness! Minister Ponmudi's conversation!

மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்! நேற்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அவர் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் … Read more

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   தமிழக அரசு இறுதியாண்டு செமஸ்டர் பாடத்தை தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள்,தேர்வு கட்டணம் செலுத்திருந்தால் அனைவரும் ஆல்பாஸ் என்று அண்மையில் அறிவித்திருந்தது.தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதனால் மாணவர்கள் தற்போது செய்வதறியாமல் தவித்து வந்த நிலையில் உயர்க் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் அரியர் ஆல் பாஸ் மாணவர்களுக்கு ஆறுதல் தரும் … Read more

எதிர்காலத்திலும் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !! தமிழகத்தில் இருமொழிக் கொள்கைகளை மட்டுமே பின்பற்றப்படும் என மத்திய அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் … Read more