தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி! தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் நேரம் ஆனது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை விட குறைந்த நேரத்தில் செயல்பட்டாலும் வருமானத்தில் முதலிடத்திலேயே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர். ஒரு பக்கம் பூரணம் மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் தற்பொழுது வரை போராடி வருகின்றனர். ஆனால் … Read more

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Vishal received a loan of 21.29 crore rupees! Action order put by the High Court for property!

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படம் தயாரிப்பிற்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்த கடன் தொகை லைகா நிறுவனம், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்-க்கு கொடுத்தது. விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை … Read more

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

50% reservation for these doctors only! Government of Tamil Nadu causing discrimination!

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் … Read more

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Want to travel by bus? So don't use mobile! High Court orders action!

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பேருந்தில் பயணம் செய்பவர்கள் பலர் பல இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து தான் வருகின்றனர்.அந்தவகையில் அதற்கெல்லம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பெங்களூரில் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த விசாரணையானது பெங்களூர் மக்களியே தற்பொழுது திரும்பி பார்க்க வைத்துள்ளது.பெங்களூரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அவற்றில் ஒருவர் பயணத்தின் போது சக பணியாளர்கள் தொலைப்பேசி உபயோகித்து அதிக இடையூறு தருவதாக கர்நாடக … Read more

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக உள்ளது.மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை விழா குறித்து  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தாக்கலில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாடு,ஒட்டகம் போன்றவற்றை பொதுவெளிகளில் வெட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் விழா நாட்களின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அந்த நிலையில் அரசு விதிகளை பின்பற்ற  தவறுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் இம்மனு  குறித்து விசாரிக்க ஆஜரான வழக்கறிஞர் , அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையிலும், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதிக்க மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என  தமிழக அரசும், காவல்துறையினரும் உத்தரவிட்டனர்.

Read more