ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!! ஹைட்டி நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பதினைந்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் தலைநகர் அருகே உள்ள பெர்மேட் என்னும் நகரில் “சர்ச் ஆப் பைபிள்” என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் சமூக சேவையின் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அங்கு தங்கி இருந்தனர். இரவு … Read more

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!! சம்பவம் 1 : 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி நெடுஞ்சாலையில் மத்திய சேமக் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பாதுகாப்பு இராணுவ வீரர்களுடன், தற்கொலை தீவிரவாதியும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்சு இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. ஜம்முவில் … Read more

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்! தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் … Read more

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான … Read more

மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு!

மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு! பருவ காலநிலையின் காரணமாக ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டுத்தீ தற்போது மக்கள் வசிக்கும் இடத்தை நெருங்கும் காரணத்தால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி முக்கிய நகரத்தில் அவசர நிலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த காட்டுத்தீயினால் பல மில்லியன் உயிர் இறந்துள்ளது. லட்சக் கணக்கான சதுர கிலோமீட்டர் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன வெப்பம் கலந்த காற்றின் வேகம் அதிகரித்து ஆஸ்திரேலியாவின் … Read more

தொடர்ச்சியாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் வீடியோ கேமில் மூழ்கி அதிலேயே அவர்கள் மணிக்கணக்காக நேரத்தை செலவிடுவதால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை சில சமயம் ஏற்படுகிறது. இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடக்கூடாது என்று பெற்றோர் கட்டுப்படுத்தினால் அவர்கள் கடும் கோபமடைந்து விபரீதமான முடிவுகளை எடுத்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹமீம் மிர்சன் என்ற இளைஞர் கடந்த சில தினங்களாக அவரது வீட்டில் பாப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் … Read more