தாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !

திரைப்பட நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் தங்களது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவிட்டு கலக்கி வருகின்றனர். அவை அனைத்திற்கும் நம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கதாநாயகியான பிரியங்கா அவர்கள் தனது தாயுடன் ஆடிய காணொளி காட்சி ஒன்று படத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ரோஜா சீரியலில் கதாநாயகனான சிபு சூரியனும் கதாநாயகியான பிரியங்கா அவர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. … Read more

அந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !

கோலிவுட்டில் தற்போது மிகப் பெரிய ஸ்டாராக வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய வளர்ச்சி கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் . சமீபத்தில் வெளியான இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவரும் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தியும் தகராறில் ஈடுபடுவது போன்ற படங்கள் மிகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏதோ ஒரு … Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

நடிகர் நடிகையர்களின் ரசிகர்கள் அவர்களின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் அந்தரங்க வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் மறைக்க நினைத்த காரியங்களில் பலவும் மக்களால் அறியப்பட்டது. இப்படியாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளை பற்றி காண்போம். உலகநாயகன் கமலுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த சரிகா தாகூர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானார் . இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 2005ஆம் ஆண்டு ஆங்கில படத்தில் … Read more

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான சத்துக்களும் ஆரோக்கிய குணங்களும் உள்ளது. செம்பருத்தி இலைகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டமையால் அவற்றை தேநீர் வைத்து குடித்து வரலாம். அதனால் உள்ளிருந்து புற்றுநோயை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயால் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு செம்பருத்தி இலையை … Read more

என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !

நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம். உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு … Read more

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !

நம் இந்தியாவில் பெண் வீட்டார் சீர் கொடுத்து திருமணம் நடத்தும் வழக்கம் போய் தற்போது மாப்பிள்ளை வீட்டார் பணம்,நகை போன்றவை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திலீப் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு ரோஷினி என்ற அழகிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். மாப்பிள்ளை ரோஷினிக்கு தெரிந்த சில நபர்களின் மூலம் புதுமணப்பெண் ரோஷினியைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்துள்ளார்.அதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு திலீப் … Read more

தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை அமைத்து மதிப்பிற்குரிய வகையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு என்று உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பொழுது மிகவும் அமைதியான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் நடிகர் விஜய். கொரோனாவின் காரணமாக சினிமா துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவர் தற்போது நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம், இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அப்பார்ட்மென்ட் உள்ளது. இது ஒரு 4 மாடி கட்டிடம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முக சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரம் ஜன்னல் மற்றும் கதவு மொத்த … Read more