ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Five days duration Rs. Upto 5000 Incentive!! Don't miss it... Chennai Municipal Corporation issued an action announcement!!

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு … Read more

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு! தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு … Read more

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் அரசு பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது.அவர்களின் இந்த கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு, 0.50 பைசா வீதம் ஊக்கத்தொகை,வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் அத்தியாவசிய பொருட்களோடு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று அரசாணை … Read more