பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது!  பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் நடைபெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே ஆடு, கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கேமராவில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவது, ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!

The people who caught the bus! Sensation in Erode!

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனை பகுதியில் 43ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு 43 ம் எண்  பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஊஞ்சலூர் அருகே உள்ள மணிமுத்தூர் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர் ஆனால்  … Read more