மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

No full curfew required! Important information released by the Minister!

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதிக்கும்  தமிழக அரசு! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக இருந்த கொரோனா  தற்பொழுது ஒமைக்ரானாக உறு மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்க்கே உரிய பண்டிகை. அச்சமயத்தில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் வரும் … Read more

ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா? இன்று நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம்!

  ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா? இன்று நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம்! கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் 30- ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் 8 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட 8-ம் கட்ட ஊரடங்கில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டுத்தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில்,இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட … Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு,செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.ஆனால் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் எச்சரிக்கையை,மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவரை அரசின் … Read more

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!   இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அளித்து வந்தன. இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மத்திய அரசால் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் … Read more

மக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!

மக்களே உஷார்:! மீறினால் 5,000 ரூபாய் அபராதம்!   தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 8-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும்,ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து,செப்டம்பர் 8 தேதியன்று தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த … Read more

முகக் கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம்:! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்:! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி … Read more

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா?

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா? தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு! தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்து, இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை எட்டாம் கட்ட ஊரடங்கு,பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து பொது போக்குவரத்தை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை,மதுரை,திருச்சி … Read more