பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் அந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.நேற்றிரவு அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.அதன்பின்னர், அவர் வீட்டில் இருந்து கிளம்பி ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த பாலத்தின் அருகே மறைந்துள்ள மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டால் படுகாயமடைந்த … Read more

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

Go around the town and buy! The president of the Panchayat Council called the students!

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்! கோவை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோவை மாவட்ட காரமடை ஒன்றியம் சிக்ராம் பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஏற்பாடு செய்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமான மூலம் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். இது ஊராட்சி … Read more

தேசியக்கொடியை ஊராட்சித் தலைவர் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சித்தலைவராக அமிர்தம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் கடந்த சுதந்திர தினத்தன்று ஆத்துப்பக்கம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற அந்தப் பள்ளி தலைமையாசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். பிறகு சிறிது நேரத்தில் தேசியக்கொடி ஏற்ற வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் சாதிய பாகுபாடு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த செய்தி ஊடகங்களிலும், பத்திரிக்கை நாளிதழ்களிலும் செய்தி வெளியானது.   … Read more