அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

AIADMK general committee meeting invalid! Action decision given by the court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! அதிமுகவின் ஒற்றை தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்தது முதல் கட்சிக்குள்ளையே பிரிவினை தான். அதிமுக கட்சிக்கு இடையே ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு தரப்புகளாக பிரிந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒற்றை தலைமை ஏற்பதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக  … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more