உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Why start projects with Udayanidhi? Opposition leader barrage of questions!

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more