தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?

NIA in major cities of Tamil Nadu. Testing!! why

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக? தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது சரிவர தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளிலும், என்.ஐ.ஏ. வழக்குகளில்  சம்பந்தப் பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் … Read more

என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!

பிஎஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினை இல்லாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வழங்குவதோடு பயிற்சி முகங்கள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை 19 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. … Read more