கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! நாம் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் பொழுது கோவிலில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைப்பது வழக்கம். அவ்வாறு பிரசாதமாகக் கொண்டு வந்து வைக்கப்படும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த பொருளை கோவிலில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து முறையாக வழிபாடு செய்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!   உறங்கும் பொழுது நம் நம் தலைக்கு கீழ் வைத்து படுத்தால் என்ன பலன் என்பதை காணலாம். அதிக அளவு கண் திருஷ்டி மேல் இருக்கின்றது என்பவர்கள் அதிக அளவு நோய் ஏற்படுகிறது என்பவர்கள் மற்றும் அமானுஷ்ய கனவு வருபவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலைக்கு கீழ் புள்ளி இல்லாத  சுத்தமான எலுமிச்சை பழத்தை வைத்து உறங்க … Read more

அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?.

அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?. முரட்டுத்தனமாக பல் துலக்குவதாலும் பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படும்.புகைப்பிடித்தல்.மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்களால் வாய்ப்புண் ஏற்படும்.உணர்ச்சி வசப்படுதல் மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் ஏற்படும்.முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் … Read more

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் மேல் தான் அதிக கவனம் உள்ளது. ஏனெனில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் வெளியில் சென்று வீடு திரும்பிகின்றார்கள் அவர்களின் முகத்தில் மாசு படித்திருக்க அதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக முதலில் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் மற்றும் குளுமையாகவும் மாறும். தர்பூசணியை அரைத்து, அதில் … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 – குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

முருகன் வேலில் சொருக்கப்பட்ட ஒரேஒரு எலுமிச்சை பழம் ரூ.59,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ளது பழமையான ரத்தினவேல் முருகன் கோவில். இரட்டை குன்று முருகன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் போது முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் … Read more