தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!
தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more