விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! 

1 lakh fine for harassing employees on holidays! New project out!

விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! இந்த காலகட்டத்தில் ஐடி வேலையில் இருப்பவர்கள் தான் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு என்று ஒவ்வொரு நிறுவனங்களிலும் கவுன்சிலிங் முறை உள்ளது. அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்கள் விடுமுறை நாட்களின் போதும் கூட அவரது உயர் அதிகாரிகள் அவர்களின் விடுமுறை நாட்களை செலவிட விடாமல் தொடர்ந்து அழைப்பு கொடுத்து நிறுவனம் ரீதியாக அழுத்தம் … Read more

இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!!

இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!! இந்தியாவில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று நிறுவனம் ஒன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.டீம்லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் டேலண்ட் எக்ஸோடஸ் என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி 57 சதவீத ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்கு திரும்பவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் 2022-ம் … Read more

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைவரும் ஒரு பணியில் மட்டும் ஈடுபடாமல் பகுதிநேர வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் ஒரு நிலை இருந்து வந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஐடி ஊழியர்கள் … Read more