இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!!
இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!! மத்திய அரசானது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் புதிதாக தொழில் ஆரம்பிக்க விரும்பும் நபர்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால் ஏழை மக்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூலம் ஒரு நபர் ரூ.50,000 முதல் ரூ.1,000,000 வரை கடன் பெற முடியும்.இந்த திட்டத்தின் … Read more