இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!!

If you have these documents.. you can get a loan of up to Rs.1000000 through the central government scheme!!

இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!! மத்திய அரசானது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் புதிதாக தொழில் ஆரம்பிக்க விரும்பும் நபர்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால் ஏழை மக்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூலம் ஒரு நபர் ரூ.50,000 முதல் ரூ.1,000,000 வரை கடன் பெற முடியும்.இந்த திட்டத்தின் … Read more

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!! இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது.வங்கி கணக்கு,பான் கார்டு,அரசு மானியங்கள் என்று அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் ஆதார் இருத்தல் அவசியமாகும். இந்நிலையில் பெயர்,புகைப்படம்,பிறந்த தேதி,முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதாரில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 01 ஆம் தேதியில் இருந்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று … Read more

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!!

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!! வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ்(ஓட்டுநர் உரிமம்) என்பது மிகவும் முக்கியம்.ஆனால் பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி வருகின்றனர்.சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும்.லைசென்ஸ் இல்லாத நபர் போக்குவரத்து காவலரிடம் மாட்டினால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு விடும்.அதேபோல் பைன் அமௌன்ட் காட்டியே ஆக வேண்டும்.இப்படி சிலர் இருக்க வேறு சிலர் டிரைவிங் லைசென்ஸ் என்றால் என்னவென்ற தெரியாமல் சுற்றி திரிகின்றனர். இப்படி இருக்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருபவர்கள் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த … Read more

ஒரே நாடு.. ஒரே ஆர்.சி. புக்.. ஒரே ஓட்டுநர் உரிமம்..! அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்கள்..!! மத்திய அரசு!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி. புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன விதிமுறையின்படி நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட உள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற புதிய மாற்றங்கள் வரும் … Read more

ஓட்டுனர்களே உஷார்! கடுமையான புதிய சட்டங்கள்! என்னென்ன சட்டம் தெரியுமா?

போக்குவரத்து சட்ட மசோதாவின் அடிப்படையில் மத்திய அரசு பல திட்டங்களை மாற்றி வருகிறது. அப்படி இருக்க வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு பல திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள் சரியாக இருக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவின் அடிப்படையில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதற்கு தற்போது 500 ரூபாயாக இருக்கும் அபராதத் தொகை 5,000 ரூபாயாகி இருக்கிறது. வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு தற்போது … Read more