திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!

Cremation of Smt. Tributes to the public and ministerial MLAs!

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி! நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு நடத்தினர் … Read more

கடலூரில் சாலையை சீர்படுத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்??

Public request to the higher authorities to repair the road in Cuddalore??

கடலூரில் சாலையை சீர்படுத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்?? கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்க பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளும் உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,பெயிண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை, உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் இயங்குகின்றது.இந்நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் … Read more

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

Mysterious persons who attacked the government bus? What happened!?

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!? பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம  நபர்கள்  பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் … Read more

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

A woman committed suicide in Cuddalore because a mysterious person spoke obscenely?

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை? கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள். கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம  நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில்  அழைப்பை … Read more

தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

  தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பானது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் 5 7 2022 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த … Read more

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

Young woman who lost her virginity due to love affair! Women seek refuge with the police !!

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!! கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது நாற்பத்தி மூணு. இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் வீடுமனை ஒன்றை  வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டு மணிக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அங்கு பணிபுரியும் இளையராஜாவை அணுகினார் . அப்போது அந்தப் … Read more

 பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Heart-wrenching incident! What the people of the town did!

பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து  செய்த காரியம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து  வந்தார். சங்கீதாவின் பாட்டி வறுமையில் … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா? கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும்  பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  ஒரே நாளில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் … Read more