தீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!!

"Festival of Diwali" on which days any pooja will increase wealth!

தீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!! ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தலையில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து அந்நாளை கொண்டாட வேண்டும். புராணங்களில் தீபாவளி நாள் சிவபெருமானுக்கு உகந்தது எனக் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வருட தீபாவளியானது திங்கட்கிழமை வருகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது இந்த தீபாவளி பண்டிகை அன்று சோமாவாரத்தில் பூஜை செய்து வழிபட்டால் அதிக பலனை அடையலாம். தீபாவளி நாளன்று காலை 3 மணி முதல் … Read more

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

வீட்டில் பணம் பெருக... பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்....

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….   பெரும்பாலும் பீரோ லாக்கரில் முக்கியமான பொருட்கள், நகைகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து வைப்போம்.மேலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில ஆன்மிக பொருட்களையும், எந்திரங்களையும் வைப்பது வழக்கம்.எனவே இந்த பீரோ லாக்கரில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.வீட்டில் பெரும்பாலும் லட்சுமி குபேர எந்திரம், … Read more

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!! நம் அன்றாட வாழ்வில் பொதுவாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் படி தன் நாம் அனைவரும் வைக்கின்றோம். அதன்படி வீட்டில் இந்த பொருள்களை வைக்கவே கூடாது? அது எந்த பொருள் வாங்க தெளிவாக பார்க்கலாம் .நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் இது. இவை இல்லையென்றால் நாம் எப்டி வெளியில் செல்வது.அதை பார்த்துவிட்டு தான் எல்லாம் வெளியில் … Read more

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more