அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!

அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!

காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.   இந்தப் படத்தை டி ஆர் பந்தலு அவர்கள் இயற்றினார் . சிவாஜி கணேசன் அசோகன், முத்துராமன் என்டிஆர் ஆகிய பல திரைப்பட நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர்.   இந்த படத்தில் பி ஆர் பந்தலு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அறிவுரையை படமாக்க வேண்டும் என்று நினைத்தார்.   இதைப் பற்றி … Read more

மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி.   சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது.     … Read more

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

  எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.       இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் … Read more

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட்.   கண்ணதாசன் போல கவிஞர்களை பார்ப்பது அரிது. தன் சொந்த சோக கதைகளை பாட்டில் எழுதுவார் என்பது தெரியும் அதேபோல் மற்றவர்களின் சோக கதையும் பாட்டு எழுதுவார் என்பது தெரியும். அவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் ஆனது. அவர் எழுதினாலும் அந்த கதைக்கு அது ஒத்துப் … Read more

திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இதில் நக்கீரனாக நடித்து இருப்பார்.   இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்கள் இருப்பினும் இந்த படம் மிகவும் வேறுபட்டது. மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படங்களில் இந்த படமும் ஒன்று என்று … Read more

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் உச்சமே இன்றும் பேசப்படும் ஒரு பொருள்.   கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் வகையிலும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் வகையில் அமையும். அதேபோல் தன் சொந்த பிரச்சினைகளை பாடலாக எழுதும் வகையும் கண்ணதாசனிடம் உண்டு.   சிவாஜி அவர்கள் அப்பொழுது திமுகவில் இருந்த … Read more

அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் மறைமுகமாக ஒன்றை எடுத்துக்காட்டும். அப்படி எவ்வளவோ படங்களுக்கு பாடல் எழுதி சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்லிய பாடல்கள் பலவும் உள்ளன அதை பற்றி இங்கே காண்போம்.   அப்பொழுது பாவமன்னிப்பு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு பாடல் வரிகள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதினார்.   அதில் ஒரு பாடல் ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை”   பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த பாடலை வெளிவிடக் கூடாது … Read more

படத்தின் கதையை 2 வரியில் முடித்த கண்ணதாசன் !கண்ணீர் விட்ட பாலச்சந்தர்!

படத்தின் கதையை 2 வரியில் முடித்த கண்ணதாசன் !கண்ணீர் விட்ட பாலச்சந்தர்!

கே.பாலச்சந்தர் அவர்கள் 1967ஆம் ஆண்டு பாமா விஜயம் என்ற படத்தை எடுத்திருந்தால் அது அவருடைய நான்காவது படம். ஒரு குடும்பத்தில் வரவுக்கு மேல் செலவு செய்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை உணர்த்தி காட்டியது இந்த படம்.   முதலில் கே பாலச்சந்தர் அவர்கள் நாடகங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி அதற்கு அடுத்தது தான் திரைப்படத்தில் அறிமுகமானார். 1965-ம் ஆண்டு வெளியாக நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தொடர்ந்து நாணல், மேஜர் … Read more

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார். இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது.   வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more