சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!! கேரட் நமக்கு பிடித்தமான காய்கறிகளில் ஒன்று. ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் சாப்பிட தோன்றும். கேரட்டை சாம்பார், பொரியல், அல்வா, ஜூஸ், என பலவிதங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கண்ணுக்கு நல்லது. ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கேரட்டினால் சில தீமைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கண்புரை … Read more

இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர் கூற்றுக்கு ஏற்ப இந்தக் கீரையில் நிறைய மகத்துவம் உண்டு. இந்த கீரை மேனிக்கு பொன்போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால்தான் இதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்காணி, சீமை … Read more