கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

எந்த எந்த வயதிலும் கண் பார்வை பிரச்சனை வராது!! அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு!!

எந்த எந்த வயதிலும் கண் பார்வை பிரச்சனை வராது!! அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு!!   இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் யூஸ் பண்ணுவது மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளிவிளக்கல் விலை அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும் கண்புரை … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளி விலகல் அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டு தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. … Read more

கேரட் ஜூஸ் தினமும் குடிப்பதால் இவ்வளவு மாற்றம்!! இனி உடலில் பல பிரச்சனைகளின் பயமில்லை!!

கேரட் ஜூஸ் தினமும் குடிப்பதால் இவ்வளவு மாற்றம்!! இனி உடலில் பல பிரச்சனைகளின் பயமில்லை!! கேரட் என்பது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமாக கூம்பு வடிவ வடிவத்தில் இருக்கும். இது நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய உணவுப் பொருளாக உள்ளது. இது முதலில் ஆப்கானிஸ்தான் பகுதியில் பயிரிடப்பட்ட உணவாகும்.  இது பீட்டாக் காரோட்டீன் எனப்படும் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ சத்து  நிறைந்து காணப்படுகிறது. இதன் சாறு உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும், … Read more

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்! தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்! நம் உடலுக்கு சத்துக்களை தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உள்ள பங்குகளில் அதிக சதவீதம் பங்குகளை உடையது கீரை வகைகள். நம் முன்னோர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணமாக இருந்தது அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டது தான். அவர்கள் சேர்த்துக் கொண்டது ஒரு பங்கு அளவு நாம் எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம். இந்த பதிவின் மூலம் … Read more