கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை!

College student magic! Police intensive hunt!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி .அவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகள் அஜிஸ் மோள்  (22)அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருடன் படிக்கும் சக மாணவி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளர். அதன் பிறகு அவர் வெகு நேரம்மாகியும் வீடு திரும்பவில்லை . அதனையடுத்து அஜிஸ் … Read more

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

College student magic! Police investigation!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய  மகள் அனுஷா (19). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றார். மாலையில் அனுஷாவீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அவருடைய  தந்தை மணி அனுஷாவை பல … Read more

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா? கன்னியாகுமாரி மாவட்டம் களியங்காடு கீழ பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் பாண்டி(33). அவருடைய மனைவி மஞ்சுளா(23). பாண்டி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவருகிறது .அதற்காக விசா பெறுவது சம்பந்தமாக இவர் கடந்த 19 ம் தேதி திருச்சி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சி  சென்றுள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. பாண்டி குடும்பத்தினரையும்  தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து அவரது … Read more

கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The couple threatened to kill because they asked to repay the loan! Court action decision!

கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கன்னியாகுமரி மாவட்டபுதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (20), இவரது மனைவி ஷீபா (48). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (69). இவர் ஒரு மீனவர். அவரிடம்  பிரான்சிஸ்  கடனாக பணம் வாங்கி உள்ளனர். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வந்தனர். மேலும் சம்பவத்தன்று பணம் கேட்டு பிரான்சஸ் வீட்டிற்கு சென்றவர்களை … Read more

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The person who returned home after going to the wedding died suddenly! Local people in shock!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார்.   மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக  நெஞ்சு வலிப்பதாகவும்  கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி … Read more

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!

Faith in friends! The teenager who attacked the auto driver!

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புது காலனி  பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும்   இடையே சிறிய தகராறு ஒன்று ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் தேவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செந்தில் மற்றும் தேவர் நகரை சேர்ந்த விஜி (33). பாபு ஆகியோர் … Read more

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  அருகே உள்ள சேக்கல் திருப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது  மகன் ரஞ்சித் (21). இவர்  கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராணுவ ரெஜிமண்ட்டில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்திற்கு பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்கான … Read more

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

Robbery incident in Kumari district! Appreciation for the woman who behaved with courage!

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சுபா (35). விஜயகுமாரின் தங்கை சுஜி (30). இவர்கள் மூவரும்   நேற்று அழகிய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் சென்றனர். மேலும் இரவு ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததால் விஜயகுமார் தனது காரில் பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த … Read more