வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! 

Cops should not take selfies while on duty!! Chennai Police Commissioner Sandeep Rai Rathore Announcement!!

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் … Read more

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!! 

not-wearing-a-helmet-so-henceforth-this-is-mandatory-new-control-for-motorists

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!  இனிமேல் ஹெல்மெட் அணியாக வாகன ஓட்டிகளுக்கு புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டியிடம் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை … Read more