நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! இளநிலை மருத்துவ படிப்பிற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்தபடமால் இருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார்.அப்போது … Read more