பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்!

பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்! பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. எப்பொழுதும் குடும்பத்தை வழி நடத்தும் … Read more

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!   தற்போது மழை அதிகரித்து வருவதால் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக காணப்படும். கொசு அதிகரிப்பதன் மூலம் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிப்படைகின்றனர். கொசுவை ஒழிப்பதற்காக நாம் ராசயின  முறையில் உருவான திரவத்தை பயன்படுத்துவதனால் உடல் பாதிப்பு ஏற்படுகின்றது அதனால் இயற்கை முறையில் கொசு விரட்டியை உருவாக்கும் முறையை  இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் வேப்பிலையை பறித்து இரண்டு அல்லது  மூன்று நாட்கள் நன்றாக … Read more

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்!

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு சிலர் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி ,செவ்வாய் போன்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபம் ஏற்றுவதன் மூலம் நாம் வாழ்க்கை தீபத்தை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சிலர் … Read more

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!   பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. … Read more

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

  குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?     பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது. உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை … Read more