சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!!

Only these people are not allowed to write group 4 exam!! Argument with the police for a long time!!

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத காலை 8:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என தேர்வு எழுதும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. … Read more

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!! இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டது. அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி … Read more