சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!! மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். இது மட்டுமல்லாமல் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்வதற்காக நீண்ட நேரம் இருந்தாலும் இந்த சேற்றுப் புண்கள் வரக்கூடும். … Read more

உடம்பில் ஏற்பட்ட கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா??இதை செய்து பாருங்கள்!!

உடம்பில் ஏற்பட்ட கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா??இதை செய்து பாருங்கள்!! மனிதனின் உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கும் உடலின் சில அத்தியாவசிய தேவைகளுக்கும் கொழுப்பு சத்து அவசியம். நாம் உண்ணும் பல வகையான உணவுகளில் இந்த கொழுப்பு சத்து அதிகமுள்ளது. இந்த கொழுப்பு ஒருவரின் உடலில் அளவுக்கதிகமாக சேர்ந்து விட்டால் பல நோய்களை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் உடலின் தோலுக்கு அடியில் ஏற்படும் கொழுப்பு கட்டி. பொதுவாக கொழுப்பு கட்டி தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும். … Read more

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!! நாம் வயிறை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும். மாதத்திற்கு இரண்டு முறையாவது இந்த குடல் சுத்த முறையை பின்பற்றி வந்தால் உங்களுக்கு எந்த நோயும் அண்டாது. சர்க்கரை, தைராய்டு என பல நோய்களுக்கு குடலில் தேங்கியுள்ள கழிவுகள் தான் காரணம்.மேலும் வயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகளால் தான் பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் ஆகிறது.கிட்னி பாதிப்பு, மூட்டு பிரச்சனைகள் … Read more

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது!

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி உங்கள் ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது!  வீட்டில் இருக்கக்கூடிய வயதானவர்கள் மூட்டு வலியால் மிகவும் அவதிப்படுவர். அவர்களுக்கு மூட்டுகளில் உள்ள பசை தன்மை குறைவாக இருக்கும். எனவே மூட்டுகளில் அதிகப்படியான வலி உண்டாகிறது. இதனால் அவர்களால் சரியாக உட்கார முடியாது. எந்திரிக்க முடியாது. படி ஏற முடியாது. வலியால் துடித்துப் போவர். இந்தப் பதிவில் நாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அந்த மூட்டு … Read more

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை!

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருமே அதிக அளவு பாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது கடன் பிரச்சனை. அவ்வாறு பாதிக்கப்படும் கடன் பிரச்சனையில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்றும் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகின்றது. கல் உப்பை எப்பொழுதும் வைக்கும் பொழுது கண்ணாடி பாத்திரம் அல்லது … Read more

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தீபாவளி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையில் நாம் சில விஷயங்கள் செய்தால் அவை பண வரவை அதிகரிக்க செய்யும். தீபாவளி என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கு அடுத்த நாள் … Read more

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!   நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற உப்பு ஜாடையில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும். அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி வாசம்  செய்யும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தில் முதலில் வாங்க வேண்டிய பொருள் கல் உப்பு. சமையலறையில் எப்பொழுதுமே கல் உப்பு வற்றாமல் … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!   உறங்கும் பொழுது நம் நம் தலைக்கு கீழ் வைத்து படுத்தால் என்ன பலன் என்பதை காணலாம். அதிக அளவு கண் திருஷ்டி மேல் இருக்கின்றது என்பவர்கள் அதிக அளவு நோய் ஏற்படுகிறது என்பவர்கள் மற்றும் அமானுஷ்ய கனவு வருபவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலைக்கு கீழ் புள்ளி இல்லாத  சுத்தமான எலுமிச்சை பழத்தை வைத்து உறங்க … Read more