கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!
கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைவாணி வயது 26, என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதே செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருபவர் மல்லேஷ். சக்திவேலும், மல்லேஷ்- உம் ஒரே … Read more