சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை! தமிழகத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்ட்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. … Read more