அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆதார் எண்ணை பான் அட்டை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் அனைத்தும் முடிவடைந்து வரும் 31 … Read more

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

The deadline ends this evening! Important information released by Minister Senthil Balaji!

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! V. Senthil Balaji – செந்தில்பாலாஜி தமிழகத்தில் கடந்த 2022 ஆம் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தற்போது அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக மின்சார மானியம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

Linking Aadhaar Number with Electricity Connection! Appeal to the Supreme Court!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 100 யூனிட் மின்சாரமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு ஏற்று கொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் வழங்கியது. அரசு வெளியிட்ட … Read more