பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!!

Prime Minister Shinzo Abe's death is observed today as a day of mourning by flying the national flag at half mast!!

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!! டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. … Read more

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!

Youth who sold adulterated liquor arrested!!

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!! சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வீரப்பனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லியங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகக்கிடமாக நின்று கொண்டிருந்த … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெடிக்கல் … Read more