சுங்க கட்டணம் கட்டவில்லை; டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: பயணிகளே கட்டணத்தை செலுத்திய அவலம்!!

கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க கட்டணத்தை செலுத்திய பின்னர், பேருந்துகள் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு … Read more

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!! பள்ளி மாணவியை மது போதையில் திமுக செயலாளர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி பகுதியில் சென்ற வாரம் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அந்த நேரத்தில் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரும் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் … Read more

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான … Read more

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் ! கிருஷ்ணகிரி அருகே தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அங்குள்ள காமராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு … Read more