ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!! முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது. இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த … Read more