இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!!

If you drink the juice of this leaf, the worms in the intestines will die and pass out through the stool!!

இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!! ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு புழுக்கள் உருவாகிறது.இதனால் தாங்க முடியாத வயிற்றுவலி,அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.எனவே குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். தீர்வு 01:- 1)எருக்கன் இலை 2)தேன் ஒரு எருக்கன் இலையை சுத்தம் செய்து … Read more

19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்!

19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்! குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேசிய … Read more