இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!!

If you drink the juice of this leaf, the worms in the intestines will die and pass out through the stool!!

இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!! ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு புழுக்கள் உருவாகிறது.இதனால் தாங்க முடியாத வயிற்றுவலி,அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.எனவே குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். தீர்வு 01:- 1)எருக்கன் இலை 2)தேன் ஒரு எருக்கன் இலையை சுத்தம் செய்து … Read more

உங்க குழந்தைகளுக்கு குடற்புழு இருக்கா? அப்படியானால் இதை செய்து பாருங்கள் வயிற்றுப்புழு உடனே வெளியேறும்

உங்க குழந்தைகளுக்கு குடற்புழு இருக்கா? அப்படியானால் இதை செய்து பாருங்கள் வயிற்றுப்புழு உடனே வெளியேறும்  இன்று அதிக அளவு குழந்தைகளை பரவலாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை குடற்புழு. சுற்றுப்புற சூழல் சுகாதாரம் மோசமாக இருக்கக்கூடிய இன்றைய சூழலில் சுய சுத்தம் குறைவதால் குடற்புழு தொல்லை ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் இளம் வயதினருக்கும் பெரியவர்களுக்கும் கூட ஏற்படலாம். இந்த புழுக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக அளவு இனிப்புகள் உண்பது. காய்கறிகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது. கைகளை … Read more