குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

The cruel father who beat the children with a hammer !! Cruelty to children in family dispute!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்!  குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16,  ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், … Read more

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more