பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!!
பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் … Read more