விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!  மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வயது 38. இவரது … Read more

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை? சில நாட்களுக்கு முன்பு அமலா பாலின் முன்னாள் காதலன் பவ்னிந்தர் சிங் தன்னை ஏமாற்றிவிட்டு மிரட்டப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிரிவினையின் போது கருத்து வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாக கேடவர் நடிகை குற்றம் சாட்டினார். அமலா பால் அளித்த புகாரின் பேரில் பாவ்னிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். பவ்னிந்தர் ஜாமீன் மனு தாக்கல் … Read more