ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்! தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more