மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

People beware! It's no longer mandatory when going out! Notice issued by the police!

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரண்டு அலைகள் கடந்த நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் … Read more

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.தற்பொழுது செலுத்தப்பட்டும் வருகிறது.முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி வாங்கியது.அதனையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.எ தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவதற்காக … Read more

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு

Will bus service be allowed in these districts at the next relaxation?

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது தமிழகத்தில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளில் 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைக்கு அனுமதியளிப்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பரவிவரும் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து … Read more